இலங்கை மோதலை கண்டித்து லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம்; ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பெருந்திரளான மக்கள் பங்கேற்பு.
(2ம் இணைப்பு)மீண்டும் இன்று 12 சிறுவர்கள் உட்பட 50 தமிழர்கள் படையினரால் கொலை: 169 பேர் படுகாயம்: சுதந்திரபுரம் “மக்கள் பாதுகாப்பு வலயம்” கொலைக் களமாகியது: அவலப்பட்டு மக்கள் சிதறி ஓட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சுதந்திரபுரம் “மக்கள் பாதுகாப்பு வலய” பகுதியான சுதந்திரபுரம் மீது இன்று சிறிலங்கா படையினர் நடத்திய கடுமையான பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களிலும் Read more
பாதுகாப்பு பிரதேசத்தை உறுதிப்படுத்துங்கள்! – பான் கீ மூன்

பிரித்தானியாவில் மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம்

பிரபாகரனை கொன்றுவிட்டு ஏனைய தமிழர்களையும் கொல்லப் போவதாக சோதனை சாவடிகளில் இராணுவத்தினர் கூறுகின்றனர்:
மோதல் தவிர்ப்பு காலத்திலும் இலங்கை இராணுவம் பொதுமக்களின் பாதுகாப்பு வலயம் மீது ஷெல் தாக்குதல்

மீண்டும் இன்று 12 சிறுவர்கள் உட்பட 34 தமிழர்கள் படையினரால் கொலை: 129 பேர் படுகாயம்: சுதந்திரபுரம் “மக்கள் பாதுகாப்பு வலயம்” கொலைக் களமாகியது: அவலப்பட்டு மக்கள் சிதறி ஓட்டம்

1000 படங்களில் நடித்த நகைச்சுவைத் திலகம் நாகேஷ் காலமானார்.

முல்லைத்தீவில் 2,000 கர்ப்பிணித் தாய்மார் – ஐ.தே.க.

2ம் இனைப்பு: ஈழப்பிரச்சனை முடிவுக்கு கொண்டு வருமாறு கோரி தமிழகத்தில் மற்றுமொருவர் தீக்குளித்து மரணமாகியுள்ளார் :

3,000 இந்திய இராணுவத்தினர் முல்லைத் தீவை நோக்கி இன்று பயணம்-அதிர வைக்கக் கூடிய தகவல்!

ரோறன்ரோ நகரம் வரலாறுகாணாத மக்கள் பேரெழுச்சியை கண்டு வியந்தது. நகரின் பிரதான வீதிகள் முடங்கியது. காணும் திசையெல்லாம் சுலோகங்கள் தாங்கியபடி கோச முழக்கத்துடன் தமிழர்கள். –

தமிழ்நாட்டில் மற்றுமொரு இளைஞர் தீமூட்டியுள்ளார்

இலங்கைக்கு ஆயுதங்கள் அனுப்பும் தஞ்சை விமான நிலையத்தை முற்றுகை போராட்டம்: கொளத்தூர் மணி, மணியரசன் உட்பட 250 பேர் கைது
ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு பஸ் தீவைத்து எரிப்பு

மனிதாபிமான யுத்தநிறுத்தத்திற்கு அழைக்கிறது ஐரோப்பிய ஒன்றியம் -இருதரப்புகளிடமும் அவசர கோரிக்கை: – இலங்கையில் மனிதாபிமான அவலம் தீவிரமடைகின்றது.

நவீன்சாவ்லாவை நீக்குக – கோபாலசாமி போர்க்கொடி

இன்குபேட்டர் தீப்பிடித்து எரிந்ததில் 5 குழந்தைகள் பலி

நகைச்சுவைத் திலகம் நாகேஷ் மரணம்!

பைனலில் சானியா-பூபதி ஜோடி


