<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>www.viyapu.com ,tamil news,tamilnews</title>
	<atom:link href="http://www.viyapu.com/news/?feed=rss2" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.viyapu.com/news</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 02 Sep 2010 06:47:08 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.0.1</generator>
		<item>
		<title>ஒரு தமிழீழக் கலைஞனின் கலை வேள்வி! (வீடியோ இணைப்பு)</title>
		<link>http://www.viyapu.com/news/?p=26309</link>
		<comments>http://www.viyapu.com/news/?p=26309#comments</comments>
		<pubDate>Thu, 02 Sep 2010 06:47:08 +0000</pubDate>
		<dc:creator>pream</dc:creator>
				<category><![CDATA[Flash News]]></category>

		<guid isPermaLink="false">http://www.viyapu.com/news/?p=26309</guid>
		<description><![CDATA[hits]]></description>
		<wfw:commentRss>http://www.viyapu.com/news/?feed=rss2&amp;p=26309</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் கண்டுபிடிப்பு</title>
		<link>http://www.viyapu.com/news/?p=26305</link>
		<comments>http://www.viyapu.com/news/?p=26305#comments</comments>
		<pubDate>Wed, 01 Sep 2010 16:49:18 +0000</pubDate>
		<dc:creator>pream</dc:creator>
				<category><![CDATA[world_news]]></category>

		<guid isPermaLink="false">http://www.viyapu.com/news/?p=26305</guid>
		<description><![CDATA[ரஷ்ய உள்நாட்டு போரின் போது ரஷ்யாவை ஆண்ட கடைசி ஜார் மன்னரின் குடும்பத்திற்கு சொந்தமான 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் சைபீரியாவில் உள்ள பைகால் ஏரியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவில் மன்னராட்சி நடைபெற்ற காலங்களின் அவரது அரச வம்சத்தினை ஜார் என அழைப்பர். ரஷ்யாவில் உள்நாட்டுப்போர் ஏற்பட்ட போது சைபீரியாவும் ரஷ்யாவிற்கு கட்டுப்பட்டிருந்தது. சைபீரியாவில் அப்போதைய ராணுவ அட்மிரலாக இருந்த அலெக்ஸாண்டர்கோல்சோக் என்பவர் ரஷ்யாவிற்கு எதிராக உள்நாட்டு போரை அறிவித்தார். ரஷ்யாவில் உள்நாட்டு குழப்பத்தினால் அந்நாட்டின் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.viyapu.com/news/?feed=rss2&amp;p=26305</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஐ.நா. வரும் ராஜபக்சாவை அமெரிக்கா கைது செய்ய முடியுமா?: உச்ச நீதிமன்ற பிரதம நீதியரசரிடம் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கருத்து கேட்டுள்ளது</title>
		<link>http://www.viyapu.com/news/?p=26302</link>
		<comments>http://www.viyapu.com/news/?p=26302#comments</comments>
		<pubDate>Wed, 01 Sep 2010 08:42:19 +0000</pubDate>
		<dc:creator>pream</dc:creator>
				<category><![CDATA[Flash News]]></category>

		<guid isPermaLink="false">http://www.viyapu.com/news/?p=26302</guid>
		<description><![CDATA[அமெரிக்கத் தமிழர் அரசியல் குழுவான ஒபாமாவுக்கான தமிழர்கள் அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் திரு.ஜோன் ரெபேட்ஸ் அவர்களிடம், அமெரிக்காவுக்கு பயணம் செய்ய இருக்கும் இலங்கை ஜனாதிபதியும் போர்க்குற்றங்களின் சூத்திரதாரியுமான ராஜபக்சாவை கைது செய்யமுடியுமா என கருத்துகளைக் கேட்டுள்ளது. அமெரிக்காவில் நடைபெற இருக்கும் ஐக்கிய நாடுகளின் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள அந்நாட்டிற்கு வருகைதரும் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சாவைக் கைது செய்ய முடியுமா என ஒபாமாவுக்கான தமிழர்கள் எனும் அமைப்பு அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் பிரதம நீதியரசருக்கு எழுதிய குறிப்பில் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.viyapu.com/news/?feed=rss2&amp;p=26302</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பாறைக்குள் செங்குத்தாக விழுந்த இராணுவ ட்ரக் &#8211; ஒரு சிப்பாய் பலி</title>
		<link>http://www.viyapu.com/news/?p=26299</link>
		<comments>http://www.viyapu.com/news/?p=26299#comments</comments>
		<pubDate>Wed, 01 Sep 2010 08:35:43 +0000</pubDate>
		<dc:creator>pream</dc:creator>
				<category><![CDATA[News]]></category>

		<guid isPermaLink="false">http://www.viyapu.com/news/?p=26299</guid>
		<description><![CDATA[இராணுவத்தினரின் ட்ரக் வண்டி ஒன்று கலகதர பகுதியில் பாதையை விட்டு விலகி ஓடி, செங்குத்துப் பாறை ஒன்றுக்குள் கவிழ்ந்ததில் ஒரு இராணுவச் சிப்பாய் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார். இன்று நடந்த இவ்விபத்தில், அந்த ட்ரக் வண்டியில் சென்ற இன்னும் இரு இராணுவத்தினருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் உபய மெதவல பத்திரிகைக்குத் தெரிவித்தார். மேற்படி ட்ரக் வண்டி கண்டியிலிருந்து குருநாகலை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவித்த உபய மெதவல, காயப்பட்ட இராணுவச் சிப்பாய்கள் கண்டி [...]]]></description>
		<wfw:commentRss>http://www.viyapu.com/news/?feed=rss2&amp;p=26299</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கட்டுநாயக்க விமான நிலையத்தில் யூரோக்கள் கடத்த முயன்றவர் கைது</title>
		<link>http://www.viyapu.com/news/?p=26297</link>
		<comments>http://www.viyapu.com/news/?p=26297#comments</comments>
		<pubDate>Wed, 01 Sep 2010 08:33:07 +0000</pubDate>
		<dc:creator>pream</dc:creator>
				<category><![CDATA[News]]></category>

		<guid isPermaLink="false">http://www.viyapu.com/news/?p=26297</guid>
		<description><![CDATA[கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 39 லட்சம் ரூபா பெறுமதியான யூரோக்கள் கடத்த முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார். மேற்படி யூரோக்களைச் சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குக் கடத்த முயன்ற போதே இவர் கட்டுநாயக்க விமா நிலைய பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யபட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.]]></description>
		<wfw:commentRss>http://www.viyapu.com/news/?feed=rss2&amp;p=26297</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பாதாள உலக கோஷ்டி தலைவர் ஒல்கோட் சுட்டுக்கொலை</title>
		<link>http://www.viyapu.com/news/?p=26295</link>
		<comments>http://www.viyapu.com/news/?p=26295#comments</comments>
		<pubDate>Wed, 01 Sep 2010 08:31:49 +0000</pubDate>
		<dc:creator>pream</dc:creator>
				<category><![CDATA[News]]></category>

		<guid isPermaLink="false">http://www.viyapu.com/news/?p=26295</guid>
		<description><![CDATA[பாதாள உலக கோஷ்டி தலைவர் ஒல்கோட் நேற்று இரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பொலிஸாரிடமிருந்து அவர் தப்பி செல்ல முற்பட்ட வேளை அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்]]></description>
		<wfw:commentRss>http://www.viyapu.com/news/?feed=rss2&amp;p=26295</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பெண்ணாக மாறி மனைவியை மகளாக தத்தெடுத்த இந்திய பொலிஸ் உயரதிகா</title>
		<link>http://www.viyapu.com/news/?p=26291</link>
		<comments>http://www.viyapu.com/news/?p=26291#comments</comments>
		<pubDate>Tue, 31 Aug 2010 15:48:20 +0000</pubDate>
		<dc:creator>pream</dc:creator>
				<category><![CDATA[world_news]]></category>

		<guid isPermaLink="false">http://www.viyapu.com/news/?p=26291</guid>
		<description><![CDATA[பொலிஸ் உயரதிகாரியொருவர் பெண்ணாக மாறி தனது மனைவியை மகளாக தத்தெடுத்துக் கொண்ட விசித்திர சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. உத்தர பிரதேசத்திலுள்ள லக்னோ நகரில் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நாயகமாக பணியாற்றிய டிக்கி பண்டா என்ற மேற்படி நபர், இம்மாத ஆரம்பத்தில் திடீரென பெண்களின் ஆடையை அணிந்து வந்து தான் பெண்ணாக மாறி விட்டதாக அறிவிப்புச் செய்தார். இந்நிலையில் அவரது மனைவி வீணாவின் உறவினர்கள், டிக்கி பண்டா பெண்ணாக மாறியதாக அறிவித்து வீணாவை நிர்க்கதிக்கு உள்ளாக்கி விட்டதாக வழக்குத் தாக்கல் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.viyapu.com/news/?feed=rss2&amp;p=26291</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நெற்றியில் சுத்தியல் பாய்ந்த நிலையில் மருத்துவமனைக்கு வந்த நபர்</title>
		<link>http://www.viyapu.com/news/?p=26288</link>
		<comments>http://www.viyapu.com/news/?p=26288#comments</comments>
		<pubDate>Tue, 31 Aug 2010 15:43:10 +0000</pubDate>
		<dc:creator>pream</dc:creator>
				<category><![CDATA[world_news]]></category>

		<guid isPermaLink="false">http://www.viyapu.com/news/?p=26288</guid>
		<description><![CDATA[நெற்றியில் சுத்தியலொன்று பாய்ந்த நிலையில் சுய உணர்வுடன் மருத்துவமனைக்கு வந்த நபரொருவர் மருத்துவர்களை திகைப்பில் ஆழ்த்திய சம்பவம் சீனாவின் குவாங்ஸி (Guangxi) மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது. நன்னிங் (Nanning)நகரைச் சேர்ந்த யுவான் டொங்ஜி யாங் (Yuan Dongjiang 40 வயது) என்ற மேற்படி நபர் கூரையில் ஏறி திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த போது கூரை இடிந்து விழுந்ததால் கீழே விழுந்துள்ளார். இதன்போது, அவரது கையிலிருந்த சுத்தியல் வீசப்பட்டு அவரது நெற்றியில் பாய்ந்துள்ளது. மருத்துவர்கள் சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொண்டு [...]]]></description>
		<wfw:commentRss>http://www.viyapu.com/news/?feed=rss2&amp;p=26288</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>&#8220;மனிதக்கறி கிடைக்கும்&#8221; என்று விளம்பரம் செய்துள்ள ஜெர்மன் ஓட்டல்</title>
		<link>http://www.viyapu.com/news/?p=26283</link>
		<comments>http://www.viyapu.com/news/?p=26283#comments</comments>
		<pubDate>Mon, 30 Aug 2010 09:05:09 +0000</pubDate>
		<dc:creator>pream</dc:creator>
				<category><![CDATA[world_news]]></category>

		<guid isPermaLink="false">http://www.viyapu.com/news/?p=26283</guid>
		<description><![CDATA[ஜெர்மனி நாட்டில் உள்ள பெர்லின் நகரில் உள்ள ஓட்டல் ஒன்று இணையதளத்தில் கொடுத்து இருக்கும் விளம்பரம் ஜெர்மானியர்களை அதிர்ச்சியில் உறையவைத்து உள்ளது ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, மீன்கறி மட்டும் அல்லாமல் மனிதக்கறியும் கிடைக்கும். மனித உடல் பாகங்களில் செய்த உணவுகள், மனித சதையில் செய்த உணவு ஆகியைவையும் கிடைக்கும் என்று அது விளம்பரம் செய்து உள்ளது. மனித உடல் பாகங்களையும், உடல் சதையையும் சப்ளை செய்ய ஆட்கள் தேவை என்றும் அது அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டு உள்ளது. hits]]></description>
		<wfw:commentRss>http://www.viyapu.com/news/?feed=rss2&amp;p=26283</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பிளேபாய் இதழுக்கு நிர்வாண போஸ் : இங்கிலாந்து பாடகிக்கு ரூ.3.65 கோடி தர ரெடி</title>
		<link>http://www.viyapu.com/news/?p=26279</link>
		<comments>http://www.viyapu.com/news/?p=26279#comments</comments>
		<pubDate>Fri, 27 Aug 2010 08:01:11 +0000</pubDate>
		<dc:creator>pream</dc:creator>
				<category><![CDATA[world_news]]></category>

		<guid isPermaLink="false">http://www.viyapu.com/news/?p=26279</guid>
		<description><![CDATA[அமெரிக்காவில் வெளியாகும் பிரபல மாத இதழ் பிளேபாய். பக்கத்திற்கு பக்கம் மாடல்கள், நடிகைகளின் அரைநிர்வாண கவர்ச்சி படங்கள் நிறைந்திருக்கும். நடுப்பக்கம் ரொம்ப விசேஷம் மிக பிரபலமான மாடல் அல்லது நடிகையின் முழு நிர்வாண படம் நடுப்பக்கத்தில் இடம்பெறும். இந்த இதழின் நடுப்பக்கத்தில் இங்கிலாந்து பாடகி, பாடலாசிரியர், நடிகை, நடன கலைஞர், மாடல் என பல முகங்கள் கொண்ட செரில் கோல் (27) படம் இடம்பெற வேண்டும் என விரும்பினர் அதன் நிர்வாகிகள். ‘புன்னகையை தவிர உடலில் ஒன்றும் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.viyapu.com/news/?feed=rss2&amp;p=26279</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மீண்டும் சீமான் வேலூருக்கு கொண்டு செல்லப்பட்டார்</title>
		<link>http://www.viyapu.com/news/?p=26276</link>
		<comments>http://www.viyapu.com/news/?p=26276#comments</comments>
		<pubDate>Fri, 27 Aug 2010 07:58:24 +0000</pubDate>
		<dc:creator>pream</dc:creator>
				<category><![CDATA[News]]></category>

		<guid isPermaLink="false">http://www.viyapu.com/news/?p=26276</guid>
		<description><![CDATA[தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் சட்ட ஆலோசனை வாரியத்தின் முன் தோன்றி விளக்கமளித்தார். பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது கடந்த மாதம் 16 ம் நாள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையை நிறுத்துமாறு சீமான் தரப்பில் கோரப்பட்டது. இந்நிலையில் சட்ட ஆலோசனை வாரியத்தின் முன் சீமான் இன்று தோன்றி விளக்கமளித்தார். [...]]]></description>
		<wfw:commentRss>http://www.viyapu.com/news/?feed=rss2&amp;p=26276</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இராணுவ உறவுகளை புதுப்பிக்க இலங்கை- இந்தியா பேரார்வம்!</title>
		<link>http://www.viyapu.com/news/?p=26273</link>
		<comments>http://www.viyapu.com/news/?p=26273#comments</comments>
		<pubDate>Fri, 27 Aug 2010 07:56:26 +0000</pubDate>
		<dc:creator>pream</dc:creator>
				<category><![CDATA[News]]></category>

		<guid isPermaLink="false">http://www.viyapu.com/news/?p=26273</guid>
		<description><![CDATA[இராணுவ விவகாரங்கள் சம்பந்தப்பட்ட உறவுகளைப் புதுப்பிக்கும் நோக்கில் இலங்கை-இந்திய உயர்மட்டக் குழுக்கள் இடையே நேற்று புது டில்லியில் புதிய சுற்றுப் பேச்சுக்கள் ஆரம்பம் ஆகி உள்ளன. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில்கூட இவ்வுறவுகளை மீண்டும் பலப்படுத்துவதில் இரு நாடுகளும் பேரார்வம் காட்டுகின்றன. இலங்கைத் தரப்பில் பாதுகாப்பமைச்சுச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க , ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஸ ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தியத் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.viyapu.com/news/?feed=rss2&amp;p=26273</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>57 நாடுகளில் அகதிகளாக தஞ்சம் கோரியுள்ள இலங்கைத் தமிழர்</title>
		<link>http://www.viyapu.com/news/?p=26270</link>
		<comments>http://www.viyapu.com/news/?p=26270#comments</comments>
		<pubDate>Fri, 27 Aug 2010 07:52:20 +0000</pubDate>
		<dc:creator>pream</dc:creator>
				<category><![CDATA[News]]></category>

		<guid isPermaLink="false">http://www.viyapu.com/news/?p=26270</guid>
		<description><![CDATA[கனடாவுக்கு 492 தமிழர்கள் கப்பலில் சென்று புகலிடம் கோரியுள்ள நிலையில் போலி அகதிகள் கனடாவுக்கு பெரும் எண்ணிக்கையில் செல்வதாக கூறப்பட்டாலும் உண்மைகள் வேறுபட்டவையாக உள்ளதாக அந்நாட்டுப் பத்திரிகையான &#8220;வன்கூவர் சன்&#8221; தெரிவித்திருக்கிறது. உலகிலுள்ள செல்வந்த நாடுகளுக்குச் செல்லும் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்திருக்கவில்லை என்று அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயம் கூறுகிறது.சில நாடுகளில் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள அதேசமயம், வேறு சிலநாடுகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் யூ.என்.எச்.சி.ஆர். தெரிவித்துள்ளது.19 நாடுகளில் எண்ணிக்கை அதிகரித்தும் 25 நாடுகளில் குறைவடைந்தும் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.viyapu.com/news/?feed=rss2&amp;p=26270</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>அரச சார்பற்ற நிறுவன பெண் பணியாளர் ஒருவர் நாடு கடத்தப்பட உள்ளார்</title>
		<link>http://www.viyapu.com/news/?p=26267</link>
		<comments>http://www.viyapu.com/news/?p=26267#comments</comments>
		<pubDate>Fri, 27 Aug 2010 07:50:50 +0000</pubDate>
		<dc:creator>pream</dc:creator>
				<category><![CDATA[News]]></category>

		<guid isPermaLink="false">http://www.viyapu.com/news/?p=26267</guid>
		<description><![CDATA[இலங்கையின் சேவையாற்றும் முன்னணி அரச சார்பற்ற நிறுவனமொன்றில் பணியாற்றி வந்த பெண் ஒருவர் நாடு கடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முரண்பாடுகளற்ற சமாதான அமைப்பு என்ற அரச சார்பற்ற நிறுவனத்தில் கடமையாற்றி வந்த பெண் ஒருவரே இவ்வாறு நாடு கடத்தப்பட உள்ளார். குறித்த கென்ய நாட்டு அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர் எதிர்வரும் 30ம் திகதிக்கு முன்னதாக நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டை விட்டு வெளியேறுமாறு குறித்த அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்களுக்கு குடிவரவு [...]]]></description>
		<wfw:commentRss>http://www.viyapu.com/news/?feed=rss2&amp;p=26267</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பிரித்தானியாவில் வேலைக்காகத் திண்டாடும் தமிழ் மாணவர்கள்&#8230;</title>
		<link>http://www.viyapu.com/news/?p=26264</link>
		<comments>http://www.viyapu.com/news/?p=26264#comments</comments>
		<pubDate>Fri, 27 Aug 2010 07:49:42 +0000</pubDate>
		<dc:creator>pream</dc:creator>
				<category><![CDATA[News]]></category>

		<guid isPermaLink="false">http://www.viyapu.com/news/?p=26264</guid>
		<description><![CDATA[பிரித்தானியாவில் உயர்கல்வி கற்பதற்காகச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் இந்த வேளையில் அங்கு தமிழ் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறும் விடயத்தில் மிகவும் பாதிப்படைவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் தமிழ் வர்த்தகர்கள் அந்த மாணவர்களிடம் அதிகப்படியான வேலையை வாங்கிவிட்டு அவர்களுக்கு குறைந்த ஊதியத்தையே வழங்குவதாகவும்,அது கூட சில சமயங்களில் மறுக்கப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மூலம் அறியவந்துள்ளது. பிரித்தானியாவில் சராசரி மனிதர் ஒருவருடைய மணித்தியாலத்திற்கான சம்பளம் ஐந்திலிருந்து ஏழு பவுண்டஸ்களாகும். ஆனால் குறித்த தமிழ் மாணவர்களுக்கு [...]]]></description>
		<wfw:commentRss>http://www.viyapu.com/news/?feed=rss2&amp;p=26264</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>யாழ்.நகரில் நகைக்கடை உரிமையாளர் மீது தாக்குதல்</title>
		<link>http://www.viyapu.com/news/?p=26261</link>
		<comments>http://www.viyapu.com/news/?p=26261#comments</comments>
		<pubDate>Fri, 27 Aug 2010 07:48:16 +0000</pubDate>
		<dc:creator>pream</dc:creator>
				<category><![CDATA[News]]></category>

		<guid isPermaLink="false">http://www.viyapu.com/news/?p=26261</guid>
		<description><![CDATA[யாழ்.நகரில் நகைக்கடை உரிமையாளர் ஒருவர் நான்கு பேர் கொண்ட கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டார். இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் யாழ்ப்பாணம் நகர மையப்பகுயில் உள்ள வின்சர் சந்தியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது: நேற்று மாலை வழமைபோல தனது கடையிலிருந்து வீடு திரும்பத் தயாரான வேளை, வீதியில் வழிமறித்த நால்வர் அவரைத் தாக்கியதாகவும், அச்சமயம் அப்பகுதிக்கு விரைந்து வந்த பொலிஸார் அவர்களில் இருவரைக் கைது செய்ததாகவும் ஏனைய இருவரும் தப்பிச் சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. [...]]]></description>
		<wfw:commentRss>http://www.viyapu.com/news/?feed=rss2&amp;p=26261</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கனமழை காரணமாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் மீளக்குடியமர்ந்த மக்கள் பலத்த அசௌகரியங்களை எதிர் கொள்கின்றனர்.</title>
		<link>http://www.viyapu.com/news/?p=26259</link>
		<comments>http://www.viyapu.com/news/?p=26259#comments</comments>
		<pubDate>Fri, 27 Aug 2010 07:46:37 +0000</pubDate>
		<dc:creator>pream</dc:creator>
				<category><![CDATA[Flash News]]></category>

		<guid isPermaLink="false">http://www.viyapu.com/news/?p=26259</guid>
		<description><![CDATA[குறிப்பாக கிளிநொச்சிமாவட்டத்தில் சாந்தபுரம் பொன்னகர் ஊற்றுப்புலம் கோணாவில் அக்கராயன் போன்ற பகுதிகளும், பிரமந்தனாறு போன்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. சாந்தபுரம் பகுதியில் மக்களின் கூடாரங்களுக்குள் மழைவெள்ளம் புகுந்தநிலையில் அங்குள்ள மக்கள் பெரும் அவலங்களைச் சந்தித்துள்ளனர். இப்பகுதியில் 4 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 4 தாய்மார் குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளனர். இவர்கள் அனைவரும் அந்தத் வெள்ளத்திற்குள்ளேயே வாழ்கின்றனர். மழையினால் மலசல கூடங்கள் நிரம்பி அதனுள்ளிருந்து புழுக்கள் மக்களின் குடிசைகளுக்குள் செல்கின்றன. இதுகுறித்து எந்த அரச [...]]]></description>
		<wfw:commentRss>http://www.viyapu.com/news/?feed=rss2&amp;p=26259</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இலங்கையின் மீள்குடியேற்றத்துக்கு 165 மில்லியன் டொலர் தேவை, சர்வதேசத்துக்கு ஐ.நா கோரிக்கை!</title>
		<link>http://www.viyapu.com/news/?p=26255</link>
		<comments>http://www.viyapu.com/news/?p=26255#comments</comments>
		<pubDate>Thu, 26 Aug 2010 21:36:48 +0000</pubDate>
		<dc:creator>pream</dc:creator>
				<category><![CDATA[News]]></category>

		<guid isPermaLink="false">http://www.viyapu.com/news/?p=26255</guid>
		<description><![CDATA[இலங்கையில் மீள்குடியேற்றப் பணிகளை வெற்றிகரமாக மேற்கொள்கின்றமைக்கு உதவி வழங்கும் நாடுகள் 165 மில்லியன் டொலர்களை தர வேண்டும் என்று ஐ.நா சபை இன்று அவசரமாகக் கோரி உள்ளது. கடந்த வருடம் மே மாதம் அரசு-தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியோருக்கு இடையிலான யுத்தம் முடிந்து விட்ட நிலையில் இரண்டு இலட்சம் பேர் வரை மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் என்றும் சுமார் ஒரு இலட்சம் பேர் வரை மீள்குடியேற்றப்படாமல் உள்ளனர் என்றும் அது சுட்டிக் காட்டி உள்ளது. ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி [...]]]></description>
		<wfw:commentRss>http://www.viyapu.com/news/?feed=rss2&amp;p=26255</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பிரிட்டன் பிரஜைகளிடம் 50 இலட்சம் ரூபாய் கப்பம் கோரி யாழில் படுகொலை அச்சுறுத்தல்,துப்பாக்கி முனையில் பாஸ்போட் பறிமுதல்!</title>
		<link>http://www.viyapu.com/news/?p=26251</link>
		<comments>http://www.viyapu.com/news/?p=26251#comments</comments>
		<pubDate>Thu, 26 Aug 2010 21:31:17 +0000</pubDate>
		<dc:creator>pream</dc:creator>
				<category><![CDATA[Flash News]]></category>

		<guid isPermaLink="false">http://www.viyapu.com/news/?p=26251</guid>
		<description><![CDATA[பிரித்தானியாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் விடுமுறையை கழிக்க வந்த தமிழ் குடும்பம் ஒன்று பெரிய பிரச்சினையில் மாட்டுப்பட்டுள்ளது. இன்றைய யுத்தம் அற்ற சூழலில் யாழ்ப்பாணத்துக்கு வந்து உறவினர்களையும் கண்டு கொள்ளலாம், நல்லை முருகனையும் தரிசித்து செல்லலாம் என்று ஏராளமான எதிர்பார்ப்புக்களுடன் சுமார் 15 வருடங்களுக்குப் பின் புறப்பட்டு வந்திருந்த வடமராட்சி- மாசனையைச் சேர்ந்த பெற்றோர் மற்றும் பிள்ளைகள் மூவர் கொண்ட குடும்பம் ஒன்றே இவ்வாறு பேராபத்தில் சிக்கி உள்ளது. ஓரிரு வாரங்களுக்கு முன் கொழும்பை வந்து அடைந்த இவர்கள் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.viyapu.com/news/?feed=rss2&amp;p=26251</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>குற்றப் புலனாய்வுத் துறையினர் போல நடித்து தமிழர்களிடம் கொள்ளை</title>
		<link>http://www.viyapu.com/news/?p=26248</link>
		<comments>http://www.viyapu.com/news/?p=26248#comments</comments>
		<pubDate>Thu, 26 Aug 2010 14:28:23 +0000</pubDate>
		<dc:creator>pream</dc:creator>
				<category><![CDATA[News]]></category>

		<guid isPermaLink="false">http://www.viyapu.com/news/?p=26248</guid>
		<description><![CDATA[தமிழர்கள் அதிகம் வாழும் கொழும்பின் பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை மற்றும் தெகிவளை ஆகிய இடங்களில், இரு நபர்கள் குற்றப் புலனாய்வுத் துறையினர் போல நடித்து தமிழர்களிடம் கொள்ளையடித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று வெள்ளிக்கிழமை பம்பலப்பிட்டி போலீசால் கைது செய்யப்பட்டனர். மேற்குறிப்பிட்ட தமிழர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் எனக் கூறியே மேற்படி இருவரும் தமிழர்களிடம் விசாரணை செய்வது போல நடித்து அவர்களின் நகை, பணம் முதலானவற்றை அபகரித்துள்ளனர். இவர்கள் இருவரும் மருதானை மற்றும் கடவத்தை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்]]></description>
		<wfw:commentRss>http://www.viyapu.com/news/?feed=rss2&amp;p=26248</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>புலிகள் ஆயுதங்களை விற்றதாக: பாதாள உலக நபர் கைது</title>
		<link>http://www.viyapu.com/news/?p=26245</link>
		<comments>http://www.viyapu.com/news/?p=26245#comments</comments>
		<pubDate>Thu, 26 Aug 2010 14:26:28 +0000</pubDate>
		<dc:creator>pream</dc:creator>
				<category><![CDATA[News]]></category>

		<guid isPermaLink="false">http://www.viyapu.com/news/?p=26245</guid>
		<description><![CDATA[தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான ஆயுதங்கள் சிலவற்றை பாதாள உலகக் கோஷ்டியினருக்கு விற்பதில் இடைத் தரகுபார்த்த நபர் ஒருவரை ரகசியசப் பொலிசார் கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்தியுள்ளனர். யசீர் அராபாத் என்னும் பெயர்கொண்ட இவர் தாமாகவே முன்வந்து வாக்குமூலம் கொடுத்துள்ளாதாகக் கூறப்படுகிறது. வடக்கில் உள்ள நறக்கமுல்லை என்னும் இடத்தில் உள்ள ஒருவீட்டில் கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்படும் புலிகளின் ஆவணங்களில் இருந்து, ஜோன் பீட்டர் வியஜேந்திரன் என்பவர் புலிகளால் கொழும்புக்கு அனுப்பப்பட்டதாக தகவல் அறியப்பட்டதாம். ஜோன் பீட்டர் வியஜேந்திரன் என்பவர் கொழும்பில் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.viyapu.com/news/?feed=rss2&amp;p=26245</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பள்ளி புத்தகத்தில் ஓரின சேர்க்கை பாடம்: நெதர்லாந்தில் அறிமுகம்</title>
		<link>http://www.viyapu.com/news/?p=26242</link>
		<comments>http://www.viyapu.com/news/?p=26242#comments</comments>
		<pubDate>Thu, 26 Aug 2010 11:13:13 +0000</pubDate>
		<dc:creator>pream</dc:creator>
				<category><![CDATA[world_news]]></category>

		<guid isPermaLink="false">http://www.viyapu.com/news/?p=26242</guid>
		<description><![CDATA[ஓரின சேர்க்கை செயல்கள் பல நாடுகளில் குற்றமாக கருதப்படுகிறது. ஆனால் வேறு சில நாடுகளில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு சட்டப்படி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. உலகிலேயே முதன் முதலில் நெதர்லாந்தில்தான் ஓரின சேர்க்கை திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஓரின சேர்க்கை தம்பதிகள் குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது. ஆனால் இப்போது ஓரின சேர்க்கை பற்றிய கல்வி பள்ளி பாடப்புத்தகத்திலேயே இடம் பெற உள்ளது. இதற்கு நெதர்லாந்து அரசு அனுமதி வழங்கி உள்ளது. பள்ளிக்கூட மாணவர்கள் ஓரின [...]]]></description>
		<wfw:commentRss>http://www.viyapu.com/news/?feed=rss2&amp;p=26242</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இது தவறு என்றால் இதே தவறை மீண்டும் மீண்டும் செய்வேன்: சீமான் ஆவேசம்</title>
		<link>http://www.viyapu.com/news/?p=26239</link>
		<comments>http://www.viyapu.com/news/?p=26239#comments</comments>
		<pubDate>Thu, 26 Aug 2010 09:24:19 +0000</pubDate>
		<dc:creator>pream</dc:creator>
				<category><![CDATA[News]]></category>

		<guid isPermaLink="false">http://www.viyapu.com/news/?p=26239</guid>
		<description><![CDATA[சென்னையில் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும் பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சீமான் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உள்ள சீமான் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தேசியப் பாதுகாப்பு சட்ட அறிவுரைத் தீர்ப்பாயம் (அறிவுரைக் கழகம்) உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சீமான் நேற்று அறிவுரைக் கழகத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் வெளியே [...]]]></description>
		<wfw:commentRss>http://www.viyapu.com/news/?feed=rss2&amp;p=26239</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கோத்தபாயவை கொலை செய்ய முயற்சித்த மூவர் கைது</title>
		<link>http://www.viyapu.com/news/?p=26236</link>
		<comments>http://www.viyapu.com/news/?p=26236#comments</comments>
		<pubDate>Thu, 26 Aug 2010 09:20:10 +0000</pubDate>
		<dc:creator>pream</dc:creator>
				<category><![CDATA[News]]></category>

		<guid isPermaLink="false">http://www.viyapu.com/news/?p=26236</guid>
		<description><![CDATA[பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உட்பட்ட தலைவர்களை கொலை செய்ய முயன்றதாக கூறப்பட்டு இரண்டு தமிழர்களும் ஒரு சிங்களவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று கொழும்பு மேலதிக நீதிவான் முன்னணிலை ஆஜர் செய்யப்பட்ட போது எதிர்வரும் எட்டாம் திகதி வரை தடுத்து வைத்து இவர்களை விசாரணை செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட இரண்டு தமிழர்களும் செல்வமோகன் மற்றும் பிரபாகரன் என்ற பெயரைக் கொண்டவர்கள் என பொலிஸார் மன்றில் தெரிவித்தனர். இவர்கள் இருவரும் மலேசியாவில் இருந்து கோட்டாபய [...]]]></description>
		<wfw:commentRss>http://www.viyapu.com/news/?feed=rss2&amp;p=26236</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>அழும்போது கண்ணில் இருந்து இரத்தம் வரும் அபூர்வ சிறுமி &#8230;(காணொளி இணைக்கப்பட்டுள்ளது)</title>
		<link>http://www.viyapu.com/news/?p=26232</link>
		<comments>http://www.viyapu.com/news/?p=26232#comments</comments>
		<pubDate>Thu, 26 Aug 2010 07:56:43 +0000</pubDate>
		<dc:creator>pream</dc:creator>
				<category><![CDATA[world_news]]></category>

		<guid isPermaLink="false">http://www.viyapu.com/news/?p=26232</guid>
		<description><![CDATA[லண்டன் : கடுமையான துக்கத்தை வெளிப்படுத்துவதற்காக ரத்தக் கண்ணீர் வடித்தேன் என சிலர் கூறுவதுண்டு. ஆனால், இங்கிலாந்தில் வசிக்கும் ஒரு இந்திய சிறுமி உண்மையிலேயே ரத்தக் கண்ணீர் வடிக்கிறார். உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ட்விங்கிள் திவிவேதி. 13 வயதான இவர் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இந்த சிறுமி அழ ஆரம்பித்தால், கண்ணில் கண்ணீர் வருவதற்கு பதில் ரத்தம் வடிகிறது. அதுமட்டு மல்லாமல் கை, கால், தலை என உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து ரத்தம் வடிகிறது. இந்த பிரச்னையால் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.viyapu.com/news/?feed=rss2&amp;p=26232</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>யாழ்ப்பாண நீதிமன்றில் ஒருவருக்கு மரணதண்டனை</title>
		<link>http://www.viyapu.com/news/?p=26229</link>
		<comments>http://www.viyapu.com/news/?p=26229#comments</comments>
		<pubDate>Thu, 26 Aug 2010 07:36:36 +0000</pubDate>
		<dc:creator>pream</dc:creator>
				<category><![CDATA[News]]></category>

		<guid isPermaLink="false">http://www.viyapu.com/news/?p=26229</guid>
		<description><![CDATA[இளம் பெண்ணொருவரைக் கடத்தி, நகைகளைக் கொள்ளையடித்து அப்பெண்ணைக் கொலை செய்த நபர் ஒருவருக்கு நேற்று புதன்கிழமை அன்று யாழ்ப்பாண உயர் நீதிமன்ற நீதிபதி பரமராஜா மரண தண்டனையைத் தீர்ப்பாக வழங்கியுள்ளார். இவ்வழக்கு கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது. கொடிகாமம் மீசாலைப் பகுதியிலேயே அச்சம்பவம் நடந்தது. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த பொன்னம்பலம் கோணேஸ்வரன் என்னும் மீசாலை வடக்கைச் சேர்ந்த நபர் இவ்வளவு காலமும் கண்டி போகம்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு, [...]]]></description>
		<wfw:commentRss>http://www.viyapu.com/news/?feed=rss2&amp;p=26229</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தமிழீழம் வெறும் பகல்கனவு: சுவிஸ் அன்ரன் பொன்ராஜா</title>
		<link>http://www.viyapu.com/news/?p=26225</link>
		<comments>http://www.viyapu.com/news/?p=26225#comments</comments>
		<pubDate>Thu, 26 Aug 2010 07:33:50 +0000</pubDate>
		<dc:creator>pream</dc:creator>
				<category><![CDATA[News]]></category>

		<guid isPermaLink="false">http://www.viyapu.com/news/?p=26225</guid>
		<description><![CDATA[சுவிஸ் மற்றும் யேர்மனியில் இருக்கும் இளையோர்கள் பெரும் நம்பிக்கையோடு, தமது போராட்டங்களை முன்னெடுக்கும் நிலையில், அனுபவம் மிக்க சிலரோ தமிழீழம் வெறும் பகல் கனவு என்று கருத்துடைத்துள்ளனர். லண்டனில் இருந்து சிவந்தன் சற்றும் தளராமல் நடைபயணம் மேற்கொண்டார். சுவிஸ் மக்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்றார். தன் மீது பழி சுமத்தப்பட்டபோதும் சிறித்து கலங்காத பரமேஸ்வரன் அதனை எதிர்த்துப் போராடி வென்றார். ஆனால் புலிகள் பின்னடைவைச் சந்தித்ததால், தமிழீழம் வெறும் பகல் கனவு என அன்ரன் பொன்ராஜா அவர்கள் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.viyapu.com/news/?feed=rss2&amp;p=26225</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சிவந்தன் ஏந்திய தீ மீண்டும் தொடர்கிறது &#8211; பெல்ஜியம் ஐரோப்பிய தலைமை ஒன்றியம் நோக்கிய நடைப்பயணம்</title>
		<link>http://www.viyapu.com/news/?p=26221</link>
		<comments>http://www.viyapu.com/news/?p=26221#comments</comments>
		<pubDate>Thu, 26 Aug 2010 07:27:18 +0000</pubDate>
		<dc:creator>pream</dc:creator>
				<category><![CDATA[Flash News]]></category>

		<guid isPermaLink="false">http://www.viyapu.com/news/?p=26221</guid>
		<description><![CDATA[சிவந்தன் ஏந்திய தீ மீண்டும் தொடர்கிறது. முருகதாசன் திடலில் இருந்து பெல்ஜியம் ஐரோப்பிய தலைமை ஒன்றியம் நோக்கிய நடைப்பயணம். தமிழ் மக்களின் மனதில் எரிந்து கொண்டிருக்கின்ற விடுதலைத் தீ அணையாது. மீண்டும்; தொடங்குகிறது 842கி.மீற்றர் நடைப்பயணம். எதிர்வரும் 28.08.2010 சனிக்கிழமை மதியம் ஒரு மணியளவில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் எனக்கோரி, ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையின் முன்னால் அமைந்துள்ள முருகதாசன் திடலில் இருந்து, பெல்ஜியம் ஐரோப்பியத் தலைமை ஒன்றியம் நோக்கிய நடைப்பயணம் தொடரப்படவுள்ளது. தமிழீழ விடுதலைப் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.viyapu.com/news/?feed=rss2&amp;p=26221</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>அன்னை தெரெசாவின் 100ஆவது பிறந்த தினம் இன்று</title>
		<link>http://www.viyapu.com/news/?p=26218</link>
		<comments>http://www.viyapu.com/news/?p=26218#comments</comments>
		<pubDate>Thu, 26 Aug 2010 07:22:22 +0000</pubDate>
		<dc:creator>pream</dc:creator>
				<category><![CDATA[News]]></category>

		<guid isPermaLink="false">http://www.viyapu.com/news/?p=26218</guid>
		<description><![CDATA[அமைதிக்கான நோபல் பரிசு வென்ற, கருணையின் தேவதை எனப் போற்றப்படும் அன்னை தெரேசாவின் நூறாவது பிறந்தநாள் இன்று. அன்னை திரேசா 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் திகதி மசிடோனொயாவில் பிறந்தார். அன்னையின் பிறந்த நாளை முன்னிட்டு கொல்கத்தாவில் உள்ள அன்னை தெரேசா ஆசிரமத்தில் சிறப்புத் திருப்பலிப் பூசையுடன் பிரார்த்தனைகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இவரது ஞாபகார்த்தமாக மத்திய அரசாங்கம் விரைவில் அன்னைக்கு அஞ்சல் தலை வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அன்னை தெரேசாவுக்கு புனிதர் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.viyapu.com/news/?feed=rss2&amp;p=26218</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஜிஎஸ்பி பிளஸ் ஐரோப்பிய ஒன்றியத்திற்கே நன்மை : பிரதி அமைச்சர்</title>
		<link>http://www.viyapu.com/news/?p=26214</link>
		<comments>http://www.viyapu.com/news/?p=26214#comments</comments>
		<pubDate>Thu, 26 Aug 2010 07:19:19 +0000</pubDate>
		<dc:creator>pream</dc:creator>
				<category><![CDATA[News]]></category>

		<guid isPermaLink="false">http://www.viyapu.com/news/?p=26214</guid>
		<description><![CDATA[ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையினால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கே நன்மை கிடைத்ததாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், &#8220;ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் எமக்கு வழங்கியமையானது இலங்கை மீதுள்ள ஆதரவுக்காகவோ அல்லது இரு நாட்டுக்கும் இடையிலான உறவுக்காகவோ அல்ல. இந்த வரிச்சலுகையினால் ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள இறக்குமதியாளர்கள் மற்றும் அங்குள்ள நுகர்வோருக்கே பாரியளவில் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.viyapu.com/news/?feed=rss2&amp;p=26214</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
